Showing posts with label ஓம் நமச்சிவாய. Show all posts
Showing posts with label ஓம் நமச்சிவாய. Show all posts

Thursday, December 9, 2010

நமச்சிவாயத்தின் மகிமை

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.


ஞானம், கல்வி, நான் உணரும் இச்சை அனைத்தும் நமச்சிவாயமே.
அதனை எனது நாக்கால் நன்றாக உச்சரிப்பதன் மூலம்
அந்த நமச்சிவாயமே எனக்கு நன்நெறியைக் காட்டும்.

---அப்பா்.